skip to main
|
skip to sidebar
பூவி குட்டி
முகப்பு
நான் யார்
சுவடிகள்
படங்கள்
பாடங்கள்
Sunday, April 4, 2010
குருவி பாட்டு
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Labels
உங்களுக்காக
(1)
தமிழ்-பாப்பா பாட்டு
(1)
பண்பு
(1)
பறவைகள்-மிருகங்கள்
(44)
Blog Archive
►
2011
(1)
►
January
(1)
▼
2010
(46)
►
July
(1)
►
May
(1)
▼
April
(1)
குருவி பாட்டு
►
March
(1)
►
February
(1)
►
January
(41)